‘கிருஷ்ணா’ தன் வேலையின் காரணத்தால், ‘ராதா’வின் அண்ணனுக்கு புத்தி புகட்ட வேண்டி செய்த செயல், அவளைப் பாதித்ததை அவன் உணரவே இல்லை. தன் அண்ணனுக்கு தண்டனை கொடுப்பதற்கு பதில், தனக்கு தண்டனை கொடுத்த கிருஷ்ணாவை ராதா தண்டித்தாளா? இல்லையென்றால் அவனது தவறை அவனுக்கு உணர்த்தினாளா? எனத் தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.