ரோஷினியே அவனுக்கு அண்ணியாக வர, அவள் தன் அண்ணனின் வாழ்வுக்குள் வந்த பிறகே தன் அண்ணன் ரிஷியின் மறு பக்கம் தெரிய, செய்வதறியாமல் திகைத்துப் போகிறான். ரோஷினிக்கும் அதே நிலையே இருக்க, அவர்களது வாழ்க்கை சிக்கலை சரி செய்ய போராடும் பவித்ரன்.
அதை அவன் சரி செய்தானா? இல்லையென்றால் அந்த சுழலுக்குள் பவித்ரனே சிக்கிப் போனானா? இதில் ரோஷினியின் நிலை என்ன? விடை அறிய படியுங்கள், “உன் நிழலில் நான்”.