Kanagamparam Pookkal

· Pustaka Digital Media
E-book
72
Páginas
As notas e avaliações não são verificadas Saiba mais

Sobre este e-book

ஏழை பிராமணர் குடும்பத்தில் பிறந்தவள் ராஜேஸ்வரி. இவளுடன் உடன் பிறந்தவர்கள் மூவர் என நான்கு பெண்கள். பிடிவாதமும் ராட்சச குணமும் கொண்ட தந்தையினால் அவளது வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் என்ன? திருமணமே வேண்டாம் என இருந்த ராஜேஸ்வரியின் வாழ்க்கையை மாற்ற சத்தியமூர்த்தி என்ன செய்தான்? அவளது வாழ்வு மல்லிகைப் பூவாய் மணம் வீசியதா? இல்லை கனகாம்பர பூவாய் மாறியதா? இந்த தலைப்பு எப்படி ராஜேஸ்வரிக்கு பொருந்தியது? வாருங்கள் வாசிக்கலாம்...!

Sobre o autor

இந்துமதி என்ற பெயரில் எழுதும் இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சொந்தக்காரர். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் அவள் விஜய் டிவியிலும் தொடர்களாக ஒளிபரப்பப் பட்டன.இவர் திரைப்படத் துரையிலும் கால் பதித்துள்ளார்.அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத் தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.தி

இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவைகளே! மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

Avaliar este e-book

Diga o que você achou

Informações de leitura

Smartphones e tablets
Instale o app Google Play Livros para Android e iPad/iPhone. Ele sincroniza automaticamente com sua conta e permite ler on-line ou off-line, o que você preferir.
Laptops e computadores
Você pode ouvir audiolivros comprados no Google Play usando o navegador da Web do seu computador.
eReaders e outros dispositivos
Para ler em dispositivos de e-ink como os e-readers Kobo, é necessário fazer o download e transferir um arquivo para o aparelho. Siga as instruções detalhadas da Central de Ajuda se quiser transferir arquivos para os e-readers compatíveis.