இந்தக் கதையின் நாயகியும் எளிமையானவள்... உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவள்… காதல் என்றாலே ஒதுங்கி ஒளியும் அவளுக்கும் காதல் வருகிறது… ஆனால் கல்யாணத்திற்குப்பிறகு அவள் எப்போதோ செய்த சின்னதவறு பூதாகாரமாய் வந்து அவளை பயமுறுத்துகிறது... அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதை இந்தக் கதையில் சொல்லியிருக்கிறேன்…
இந்தக் கதையின் நாயகி ராதா உங்கள் மனதில் இடம் பெறுவாள் என்ற நம்பிக்கையுடன்… உங்களது கருத்துக்களை அறியும் ஆவலுடன் காத்திருக்கும்.
- அருணா நந்தினி