Želite vzorec dolžine 5 min? Poslušajte kadar koli, celo brez povezave.
Dodaj
O tej zvočni knjigi
எண்பது வயதில் ஒரு முரட்டு மனிதர்! இந்த வயதிலும் பெண்ணாசை. இவருக்கு பயந்தால் தான் ஊரில் வாழவே முடியும். இவர் வாழும் ஊரில் ஒரு மூடப்பட்ட கோவில். இதன் கதவை திறக்க கூடாது. திறந்தால் ஊர் அழியும். கதவின் பின்புறம் உள்ள மர்மம் என்ன? இந்த கோவிலை திறக்க விடாமல் பாதுகாக்கும் முரட்டு மனிதர் யார்? ஒரு காதல் ஜோடி இவரால் படும் பாடு? கதவு திறந்ததா? கேளுங்கள் அது மட்டும் ரகசியம்.